தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் வேலை வேணுமா? செவிலியர் பணிக்கு விண்ணப்பிங்க..!

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் வேலை வேணுமா? செவிலியர் பணிக்கு விண்ணப்பிங்க..!
X

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) வௌயிட்டுள்ளது. மொத்தம் 86 செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: செவிலியர் (Nurse)

பணியிடங்கள்:



சம்பளம்: ரூ.14,000/-

வயது வரம்பு:


கல்வித்தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சிலில் நிரந்தரமாக பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.300/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.03.2022

தேர்வுத் தேதி: 29.05.2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Updated On: 8 Jun 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...
  2. திருவள்ளூர்
    வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...
  3. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் அருகே சாலை அமைக்க பூமி பூஜை..!
  4. தென்காசி
    தென்காசியில் டிச.9 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட...
  5. தென்காசி
    குற்றாலம் கோவிலுக்கு பூஜை கட்டளைக்காக இஸ்லாமியர் வழங்கிய கொடை..!
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை: பள்ளி...
  7. நாமக்கல்
    சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாமக்கல்லில் இருந்து நிவாரண...
  8. மதுரை மாநகர்
    மதுரையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர்...
  9. கும்மிடிப்பூண்டி
    நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளால் கும்மிடிப்பூண்டி சாலையில் ஆறு போல் ஓடும்...
  10. சேலம்
    சேலத்திலிருந்து வெள்ள நிவாரணமாக 3.50 டன் பால் பவுடர்கள் அனுப்பி