/* */

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 300 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி
X

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 300 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

காலியிடம் :

தமிழகம், புதுச்சேரி 34, தெலுங்கானா 60, ஆந்திரா 55, கர்நாடகா 52, கேரளா 49 என மொத்தம் 300 இடங்கள் உள்ளன.

பணியிடம்:

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திர, தெலுங்கானா.

பிரிவு:

எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக், அக்கவுண்டன்ட், டேட்டா என்ட்ரி, ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட்.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

கல்வித்தகுதி :

ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

கடைசி நாள்:

27.12.2021 மாலை 5:00 மணி.

முழு விபரங்களுக்கு:

https://iocl.com/

Updated On: 15 Dec 2021 5:51 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?