வேலை வழிகாட்டி: இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள்

10th, +2, டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள் உள்ளன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வேலை வழிகாட்டி:  இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள்
X

இந்திய கடலோர காவல் படையில் Navik மற்றும் Yantric பணிகளுக்கு 350 பேர் தேவைபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இதன் விபரங்கள் வருமாறு :

நிறுவனம் : இந்திய கடலோர காவல் படை

1.பணியின் பெயர் :Navik (General Duty)

காலியிடங்கள்: 260

சம்பளம் ரூ 21,700/-

கல்வித்தகுதி : கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கொண்ட பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் :Navik (Domestic Branch)

காலியிடங்கள்: 50

சம்பளம் ரூ 21,700/-

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் :Yantric

காலியிடங்கள்: 40

சம்பளம் ரூ 29,200/-

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical/Mechanical/Electronics and Telecommunication ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

அனைத்து பணியிடங்களுக்கும் 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும் .

தேர்ந்தெடுக்கப் படும் முறை :

இந்திய கடலோர காவல் படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு ( Computer Based online Examination ), உடற்தகுதி தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு, சான்றிதல் சரிபார்த்தல், ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250 ஆன்லைன் முறையில் கட்ட வேண்டும், SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

காலியிட பகிர்வு, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள், உடற்தகுதி விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

www.joinindiancoastguard.cdas.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும்படித்து 16-7-2021 க்கு முன்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி விபரங்கள் தேர்வுக்கு பத்து நாட்கள்முன்னதாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கு மூன்று நாட்கள் முன்னதாக தங்களுடைய மெயிலுக்கு E- Admit Card அனுப்பி வைக்கப்படும் .

Updated On: 8 July 2021 1:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
  2. தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
  3. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  4. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  5. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  6. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  7. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  8. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!
  9. நாமக்கல்
    புதுச்சத்திரம் பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
  10. நாமக்கல்
    மோகனூர் பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி