உதகையில் டிச. 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: யாரெல்லாம் பங்கேற்கலாம்?

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் டிச. 29ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உதகையில் டிச. 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: யாரெல்லாம் பங்கேற்கலாம்?
X

நீலகிரி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ந் தேதி, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெறுகிறது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

இதில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. முடித்தவர்கள், தொழில் கல்வி பெற்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் பட்டம், டிரைவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்வது அவசியம்.

மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0423-2444004 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Heading

Content Area


Updated On: 24 Dec 2021 12:59 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
  2. தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
  3. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  4. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  5. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  6. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  7. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  8. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!
  9. நாமக்கல்
    புதுச்சத்திரம் பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
  10. நாமக்கல்
    மோகனூர் பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி