/* */

இந்திய கடற்படையில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய கடற்படையில் 50 எஸ்எஸ்சி அதிகாரி (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

இந்திய கடற்படையில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

இந்திய கடற்படையில் (Indian Navy) எஸ்எஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) 50 அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பதவி: SSC officer(Information Technology)

பணியிடங்கள்: 50 Posts.

சம்பளம்: Rs.56100 – Rs.1,10,700 per month.

கல்வித்தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஸ்ட்ரீமின் கீழ் BE/B.Tech பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த இந்திய கடற்படை SSC அதிகாரி காலியிடத்திற்கு 2022 விண்ணப்பிக்கலாம்.

(அல்லது)

MCA/MSc(IT/CSE) முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது: 02.07.1997 - 01.01.2003 தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் வரும் 27.01.2022ம் தேதி முதல் 10.02.2022ம் தேதிக்குள் https://www.joinindiannavy.gov.in/en/account/account/state என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_17_2122b.pdf என்ற முகவரியை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Updated On: 21 Jan 2022 5:42 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...