/* */

10, 12ம் வகுப்பு படித்தோருக்கு இந்திய ரயில்வேயில் 756 பணியிடங்கள்

கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 756 பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணபங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

10, 12ம் வகுப்பு படித்தோருக்கு இந்திய ரயில்வேயில் 756 பணியிடங்கள்
X

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கிழக்கு கடற்கரை ரயில்வே, பல்வேறு பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்:






கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

07-03-2022 தேதியின்படி 15 முதல் 24 ஆண்டுகள் வரை

SC/ST சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.

மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 10 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு: ரூ.100/-

SC/ ST, PwD, பெண்களுக்கு கட்டணம் இல்லை.

ஆன்லைன் கேட்வே / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இன்டர்நெட் பேங்கிங் / இ-வாலட்கள் போன்றவற்றின் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07-03-2022

Important Link:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Updated On: 14 Feb 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!