எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 300 பணியிடங்கள்

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 300  பணியிடங்கள்
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 300 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பத்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலியிடம்: டெக்னிக்கல் ஆபிசர் பிரிவில் 300 இடங்கள்

கல்வித்தகுதி: குறைந்தது 60% சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 30.11.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஊதியம்: மாதம் ரூ. 25,000

தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண், பணி அனுபவம் முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 21.12.2021 மாலை 4:00 மணி வரை

முழு விபரங்களுக்கு : https://careers.ecil.co.in

Tags

Next Story