/* */

கீழ்வேளூர் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைப்பற்றியது

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் நாகை மாலி வெற்றிப் பெற்று தொகுதியை கைப்பற்றினார்

HIGHLIGHTS

கீழ்வேளூர் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைப்பற்றியது
X

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் சார்பாக நாகை மாலி போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் பா.ம.க வை சேர்ந்த வடிவேல் ராவணன் போட்டியிட்டர்,

பரப்பரப்பாக வாக்குகள் எண்ணப்பட்டதில் நாகை மாலி 67,288 வாக்குகளையும், வடிவேல் ராவணன் 50,574, வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி 16,714 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார்.

Updated On: 11 May 2021 3:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  5. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  7. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  8. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  9. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  10. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...