/* */

பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை

Engineering Admission - பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை
X

Engineering Admission -சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், பொது பிரிவு கலந்தாய்வில் பங்கேற்ற 5165 மாணவர்களில் 2765 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர் .அரசு பள்ளி மாணவர்களுக்கான7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இதுவரை 23 ஆயிரத்து 321 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளது. 7.5% ஒதுக்கீட்டில் 11,150 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்கலாம். பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை தொடங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த மாணவர்களை 2ம் ஆண்டில் எல்லா கல்லூரிகளிலும் சேர்த்து வந்தனர்; இது அண்ணா பல்கலைக்கழகத்திலும் இனி நடைபெறும் என்று கூறினார்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 10 Sep 2022 9:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...