/* */

மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கல்வெட்டியல் படிப்பு விரைவில் துவக்கம்

இதில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்க, தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது.

HIGHLIGHTS

மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கல்வெட்டியல் படிப்பு விரைவில் துவக்கம்
X

தமிழக தொல்லியல் துறை சார்பில் முதுநிலை தொல்லியல் துறை செயல்பட்டுவருகிறது. இந்தாண்டு முதல், முதுநிலை கல்வெட்டியல் துறை துவங்கி, இரண்டாண்டு கால, முதுநிலை கல்வெட்டியல் படிப்பும் கற்பிக்கப்பட உள்ளது.

இப்படிப்பில் சேர, தமிழ், வரலாறு, தொல்லியல் துறையில் முதுகலை படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில், தொல்லியல், பாரம்பரிய கட்டடக் கலை, கலைகள், நாணயவியல், கோவில் செப்பேடுகள், கல்வெட்டுகள் குறித்து பயிற்றுவிக்கப்படும். இதில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்க, தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது.

Updated On: 24 Nov 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  10. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ