/* */

இன்று தொடங்குகிறது பிளஸ் 1 தேர்வு: 3,119 மையங்களில் ஏற்பாடுகள் தயார்

தமிழகத்தில் பிளஸ் 1 பொத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

இன்று தொடங்குகிறது பிளஸ் 1 தேர்வு:  3,119 மையங்களில் ஏற்பாடுகள் தயார்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இந்த கல்வியாண்டில் கொரோனா தாக்கம் குறைந்ததால், வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு, பாடங்கள் தாமதமாக நடத்தப்பட்டு வந்தன.

இதனால், வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மே மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 6ம் தேதியும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இச்சூழலில், தமிழகத்தில் இன்று பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வினை, 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேர் மாணவிகள் ஆவர். தேர்வெழுத 3,119 மையங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

Updated On: 10 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  3. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  4. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  5. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  7. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  8. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  10. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...