/* */

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
X

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்- லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12, வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், கொரோனா ஒமிக்ரான் பரவல் மேலும் தீவிரமாக உள்ள சூழலில், தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை, விடுமுறை அறிவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வரும் 19,ம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த தேர்வு தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியாகும் எனவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated On: 17 Jan 2022 1:35 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  5. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  7. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  8. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  10. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு