/* */

அவினாசி அரசு கல்லூரியில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம்

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அவினாசி அரசு கல்லூரியில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம்
X

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

இக்கூட்டத்தை, கல்லூரி முதல்வர் முனைவர் ஜோ நளதம் தலைமையேற்று, பெற்றோர் ஆசிரியர் கழகத்தை பற்றி அதன் நன்மைகளைப் பற்றியும் விவரித்தார். சேமிப்பு பழக்கத்தை பற்றியும், கல்லூரிச் சூழல் பற்றியும் விவரித்தார்.


கணினி அறிவியல் துறை தலைவர் ஹேமலதா வரவேற்புரை வழங்கினார். இயற்பியல் பேராசிரியர் முனைவர் பாலமுருகன், கல்லூரியின் தேவைகள், நிதி நிலைமைகள் பற்றி விளக்கிக் கூறினார். கல்லூரியின் தேவைகள் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு பற்றி விவரிக்கப்பட்டது. கல்லூரியின் வளர்ச்சிக்காக பணிகளைப் பற்றி பெற்றோரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.


பெற்றோர்கள் தாமாக முன்வந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்காக பங்களிப்பு வழங்குவதாக வாக்களித்தனர். பெற்றோர்கள் இக்கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளை கொண்டுவர கோரிக்கை வைத்தனர்.பெற்றோரின் வினாக்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக பதில் அளித்தனர். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர்.செல்வதரங்கினி நன்றி கூறினார்.

Updated On: 22 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?