/* */

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
X

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிஇ, பிடெக் போன்ற இளநிலை படைப்புகளில் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொது கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் வரும் ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆறாம் தேதி தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 330 மாணவ மாணவிகள் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 677 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும் 63 ஆயிரத்து 110 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஜூன் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.orgஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் கூடுதல் ஓரங்களுக்கு என்ற 018004250110 என்ற தொலைபேசி எண்ணிலும்தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 May 2024 11:38 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை பீச்- திருவண்ணாமலை இடையே இயங்கும் ரயிலின் பயண நேரம் குறைக்க...
  2. இந்தியா
    மனைவி இறந்த சில நிமிடங்களில் துக்கம் தாளாமல் ஐபிஎஸ் அதிகாரி
  3. ஈரோடு
    ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி...
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம்
  5. கோவை மாநகர்
    பொள்ளாச்சி தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
  6. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  7. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  8. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  9. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  10. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!