/* */

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
X

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிஇ, பிடெக் போன்ற இளநிலை படைப்புகளில் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொது கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் வரும் ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆறாம் தேதி தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 330 மாணவ மாணவிகள் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 677 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும் 63 ஆயிரத்து 110 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஜூன் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.orgஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் கூடுதல் ஓரங்களுக்கு என்ற 018004250110 என்ற தொலைபேசி எண்ணிலும்தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 May 2024 11:38 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்