/* */

முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை

People those who not wear mask will have the covid test

HIGHLIGHTS

முகக்கவசம் அணியாதவர்களுக்கு  கொரோனா பரிசோதனை
X

பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணியாத 4,400க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோரை ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார். அதை அடுத்து பஞ்சாப் மாநில காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

மேலும், முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 1,800 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 12,000க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீஸ் சார்பில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியாமல் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராகி கூடாது என்று பொதுமக்களிடம் பஞ்சாப் மாநில காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 21 March 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!