/* */

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
X

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நாளை 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் சென்னையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் ஏற்பாட்டில் நடத்தப்படுகிறது. செய்திவாசிப்பாளர்கள்,பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்படும்.

கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டும் போடப்படும். கொரோனா தடுப்பூசி போட வரும் அனைவரும் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும். காலை 9 மணி முதல் 12 மணி வரை தடுப்பூசி போடப்படும். சென்னை தியாகராயநகர், துரைசாமி சுரங்கப்பாதை வலதுபுறம் பாலத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரா வங்கி அருகில்

தொடர்புக்கு: எஸ்.எம்.பிரபுதாஸன், தலைவர், தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம். (75500 70550)

Updated On: 12 Jun 2021 4:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்