/* */

கோயமுத்தூர் மாவட்டத்தில் 15ம் தேதி 534 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

கோயமுத்தூர் மாவட்டத்தில் 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கோயமுத்தூர் மாவட்டத்தில் 15ம் தேதி 534 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X

கோயமுத்தூர் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 534 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 65,406 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 643 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 60,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் பலியாகினர், இதுவரை 705 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4,438 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  3. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  4. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  5. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  6. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  7. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  9. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  10. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்