/* */

செங்கல்பட்டில் 19ம் தேதி 970 பேருக்கு கொரோனா, 6 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 6 பேர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் 19ம் தேதி 970 பேருக்கு கொரோனா, 6 பேர் பலி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 970 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 67,480 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 725 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 59,421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 6 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை 872 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 7.187 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 April 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  2. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  5. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  6. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  7. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  8. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!