அரியலூர் மாவட்டத்தில் 13ம் தேதி 9 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 13ம் தேதி 9 பேருக்கு கொரோனா
X
அரியலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 4,964 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,794 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 121 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கூட்டப்பள்ளி ஏரியை சீரமைக்கும் பெயரில் சுத்திகரிப்பு நிலையம்! மக்கள் எதிர்ப்பில் எழுந்த அலறல்..!