ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி 85 பேருக்கு கொரோனா
![ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி 85 பேருக்கு கொரோனா ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி 85 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/04/10/1012047-corona-image-6.webp)
X
By - R.Mohanram,Sub-Editor |11 April 2021 1:00 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 85 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 15,831 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்..இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இதுவரை 15,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 445 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu