தர்மபுரி மாவட்டத்தில் 15ம் தேதி 83 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் 15ம் தேதி 83 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X
தர்மபுரி மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 83 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7.372 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 25 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 56 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 527 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story