திண்டுக்கல் மாவட்டத்தில் 11ம் தேதி 81 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் 11ம் தேதி 81 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
X
திண்டுக்கல் மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 81 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12,448 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 13 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 11,768 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு , இதுவரை 203 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 477 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story