தென்காசி மாவட்டத்தில் 14ம் தேதி 73 பேருக்கு கொரோனா
X
By - R.Mohanram,Sub-Editor |15 April 2021 8:15 AM IST
தென்காசி மாவட்டத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9273 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 8 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,596 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 162 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 515 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu