கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4ம் தேதி 7 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4ம் தேதி 7 பேருக்கு கொரோனா
X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10,991 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று ஒருவர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 10,839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா இறப்பு எதுவும் இல்லை. இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 44 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!