செங்கல்பட்டு மாவட்டத்தில் 11ம் தேதி 631 பேருக்கு கொரோனா, ஒருவர்பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11ம் தேதி 631 பேருக்கு கொரோனா, ஒருவர்பலி
X
செங்கல்பட்டு மாவட்டத்தில் 631 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர்பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 631 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 60,792 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 307 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 56,170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், இதுவரை 844 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3.778 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story