Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ம் தேதி 611 பேருக்கு கொரோனா, இருவர்பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர்பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 611 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 61,409 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 308 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 56,478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்துள்ளனர், இதுவரை 846 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4.085 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.