/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ம் தேதி 611 பேருக்கு கொரோனா, இருவர்பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர்பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ம் தேதி 611 பேருக்கு கொரோனா, இருவர்பலி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 611 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 61,409 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 308 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 56,478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்துள்ளனர், இதுவரை 846 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4.085 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 13 April 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?