கோயமுத்தூர் மாவட்டத்தில் 12ம் தேதி 604 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

கோயமுத்தூர் மாவட்டத்தில் 12ம் தேதி 604 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X
கோயமுத்தூர் மாவட்டத்தில் 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 604 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 63,808 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 283 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 58,730 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 700 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4,378 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story