கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8ம் தேதி 6 பேருக்கு கொரோனா

X
By - R.Mohanram,Sub-Editor |8 April 2021 10:00 PM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11,056 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 3 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 10,846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 102 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu