ராணிபேட்டை மாவட்டத்தில் 13ம் தேதி 59 பேருக்கு கொரோனா

ராணிபேட்டை மாவட்டத்தில் 13ம் தேதி 59 பேருக்கு கொரோனா
X
ராணிபேட்டை மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ராணிபேட்டை மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,086 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 54 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 190 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 497 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கூட்டப்பள்ளி ஏரியை சீரமைக்கும் பெயரில் சுத்திகரிப்பு நிலையம்! மக்கள் எதிர்ப்பில் எழுந்த அலறல்..!