ராமநாதபுரம் மாவட்டத்தில் 18ம் தேதி 58 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18ம் தேதி 58 பேருக்கு கொரோனா
X
ராமநாதபுரம் மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 58 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,038 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 31 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
வீட்டிலிருந்தே ₹10 லட்சம் சம்பாதிக்கலாம்: AI வேலைவாய்ப்புகளின் புதிய யுகம்!