விருதுநகர் மாவட்டத்தில் 10ம் தேதி 55 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் 10ம் தேதி 55 பேருக்கு கொரோனா
X
விருதுநகர் மாவட்டத்தில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 55 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,100 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 233 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 178 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story