கோயமுத்தூர் மாவட்டத்தில் 14ம் தேதி 540 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி

கோயமுத்தூர் மாவட்டத்தில் 14ம் தேதி 540 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
X
கோயமுத்தூர் மாவட்டத்தில் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 540 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 64,867 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 521 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 59,620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகினர், இதுவரை 703 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4,544 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story