தென்காசி மாவட்டத்தில் 10ம் தேதி 53 பேருக்கு கொரோனா
![தென்காசி மாவட்டத்தில் 10ம் தேதி 53 பேருக்கு கொரோனா தென்காசி மாவட்டத்தில் 10ம் தேதி 53 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/04/10/1012077-download.webp)
X
By - R.Mohanram,Sub-Editor |11 April 2021 2:15 AM IST
தென்காசி மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 8.980 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 161 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 268 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu