/* */

கோயமுத்தூர் மாவட்டத்தில் 9ம் தேதி 473 பேருக்கு கொரோனா, ஒருவர்பலி

கோயமுத்தூர் மாவட்டத்தில் 473 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கோயமுத்தூர் மாவட்டத்தில் 9ம் தேதி 473 பேருக்கு கொரோனா, ஒருவர்பலி
X

கோயமுத்தூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 473 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 62,070 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 142 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 57,982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், இதுவரை 699 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3,389 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 9 April 2021 5:00 PM GMT

Related News