தர்மபுரி மாவட்டத்தில் 10ம் தேதி 41 பேருக்கு கொரோனா
X
By - R.Mohanram,Sub-Editor |11 April 2021 1:00 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
தர்மபுரி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7.016 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,729 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 55 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 232 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu