பெரம்பலூர் மாவட்டத்தில் 8ம் தேதி 4 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 8ம் தேதி 4 பேருக்கு கொரோனா
X
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,330 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2,288 குணமடைந்து வீடு திரும்பவில்லை. இன்று இறப்பு இல்லை, இதுவரை 21 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india