பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 4 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 4 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
X
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,346 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 5 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2,395 குணமடைந்து வீடு திரும்பவில்லை. இன்று ஒருவர் இறப்பு , இதுவரை 22 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story