திருவள்ளூர் மாவட்டத்தில் 14ம் தேதி 383 பேருக்கு கொரோனா . இருவர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் 14ம் தேதி 383 பேருக்கு கொரோனா . இருவர் பலி
X
திருவள்ளூர் மாவட்டத்தில் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 383 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 49,223 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 171 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 46,322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் பலியாகினர், இதுவரை 728 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2.173 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story