சென்னையில் 20ம் தேதி 3,711 பேருக்கு கொரோனா, 17 பேர் பலி

சென்னையில் 20ம் தேதி 3,711 பேருக்கு கொரோனா, 17 பேர் பலி
X
சென்னை மாவட்டத்தில் 3,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 17 பேர் பலியாகியுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 3,711 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,90. 364 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 1967 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.57.927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 17 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,432 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 28. 005 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products