சேலம் மாவட்டத்தில் 19ம் தேதி 359 பேருக்கு கொரோனா. 2 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் 19ம் தேதி 359 பேருக்கு கொரோனா. 2 பேர் பலி
X
சேலம் மாவட்டத்தில் 359 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 359 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 36. 283 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 164 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 34,058 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை 481 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1744 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
வீட்டிலிருந்தே ₹10 லட்சம் சம்பாதிக்கலாம்: AI வேலைவாய்ப்புகளின் புதிய யுகம்!