நீலகிரி மாவட்டத்தில் 10ம் தேதி 33 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

நீலகிரி மாவட்டத்தில் 10ம் தேதி 33 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
X
நீலகிரி மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியானார்என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 8,901பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 19 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,647 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியானார் இதுவரை 51 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 203 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story