செங்கல்பட்டு மாவட்டத்தில் 5ம் தேதி 310 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5ம் தேதி 310 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X
செங்கல்பட்டு மாவட்டத்தில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 310 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 57,859 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 210 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 54,709 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், இதுவரை 828 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!