அரியலூர் மாவட்டத்தில் 18ம் தேதி 31 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 18ம் தேதி 31 பேருக்கு கொரோனா
X
அரியலூர் மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 5,103 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 20 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 194 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
scope of ai in future