திருநெல்வேலி மாவட்டத்தில் 19ம் தேதி 286 பேருக்கு கொரோனா, இருவர் பலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 19ம் தேதி 286 பேருக்கு கொரோனா, இருவர் பலி
X
திருநெல்வேலி மாவட்டத்தில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 286 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18, 650 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 19 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,550 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் பலியாகினர், இதுவரை 224 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1876 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!