திருவள்ளூர் மாவட்டத்தில் 13ம் தேதி 285 பேருக்கு கொரோனா . ஒருவர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் 13ம் தேதி 285 பேருக்கு கொரோனா . ஒருவர் பலி
X
திருவள்ளூர் மாவட்டத்தில் 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 285 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 48,851 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 149 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 46,151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், இதுவரை 726 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1.974 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
மத்தியபிரதேசத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு கடுகு புண்ணாக்கு வருகை..!