/* */

தமிழகத்தில் நேற்று மட்டும் (1ம் தேதி) 2,817 பேருக்கு கொரோனா, 19 பேர் பலி : பொது சுகாதாரத்துறை

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் (1ம் தேதி) மட்டும் 2,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 19 பேர் இறந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 1083 பேருக்கும், குறைந்த பட்சமாக பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

HIGHLIGHTS

தமிழகத்தில் நேற்று மட்டும் (1ம் தேதி) 2,817 பேருக்கு கொரோனா, 19 பேர் பலி : பொது சுகாதாரத்துறை
X

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (1ம் தேதி) பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தனிமைப்படுத்துதலில் 17,043..பேர் உள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,93,57,008., இன்று (1ம் தேதி) ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 85,331.. இதுவரை தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,89,490.

இன்று ஒருநாளில் (1ம் தேதி மட்டும்) தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,817. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1634 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,59,709 பேர். இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,738 ஆக உள்ளது.

தமிழக மாவட்டம் வாரியாக தொற்று நிலவரம், அரியலூர் மாவட்டம் - 6, செங்கல்பட்டு மாவட்டம் - 258, சென்னை மாவட்டம் - 1டி83, கோயமுத்தூர் மாவட்டம் - 280, கடலூர் மாவட்டம் - 39, தர்மபுரி மாவட்டம் - 2. திண்டுக்கல் மாவட்டம் - 77.

ஈரோடு மாவட்டம் - 36. கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10. காஞ்சிபுரம் மாவட்டம் - 115. கன்னியாகுமரி மாவட்டம் - 31. கரூர் மாவட்டம் - 10, கிருஷ்ணகிரி மாவட்டம் - 28. மதுரை மாவட்டம் - 48. நாகப்பட்டினம் மாவட்டம் - 48, நாமக்கல் மாவட்டம் - 21. நீலகிரி மாவட்டம் - 22.

பெரம்பலூர் மாவட்டம் - 1. புதுக்கோட்டை மாவட்டம் - 17. ராமநாதபுரம் மாவட்டம் - 7. ராணிப்பேட்டை மாவட்டம் - 15, சேலம் மாவட்டம் - 51. சிவகங்கை மாவட்டம் -17. தென்காசி மாவட்டம் - 14. தஞ்சாவூர் மாவட்டம் - 113. தேனி மாவட்டம் - 13. திருப்பத்தூர் மாவட்டம் - 15. திருவள்ளூர் மாவட்டம் - 138.

திருவண்ணாமலை மாவட்டம் - 10. திருவாரூர் மாவட்டம் - 51. தூத்துக்குடி மாவட்டம் -17. திருநெல்வேலி மாவட்டம் - 60. திருப்பூர் மாவட்டம் - 60. திருச்சி மாவட்டம் - 66. வேலூர் மாவட்டம் - 34.

விழுப்புரம் மாவட்டம் - 23. விருதுநகர் மாவட்டம் - 10 பேரும் என 2,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 April 2021 4:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்