திருப்பூர் மாவட்டத்தில் 17ம் தேதி 275 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 17ம் தேதி 275 பேருக்கு கொரோனா
X
திருப்பூர் மாவட்டத்தில் 275 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 275 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 21,922 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 104 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 231 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1866 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
1,000 பேருக்கு அன்னதானம்-பழனிசாமி பிறந்த நாள் விழா – பெருந்துறையில் பட்டாசு விழா போல கொண்டாட்டம்!