/* */

கிருஷ்ணகிரியில் 25ம் தேதி 270 பேருக்கு கொரோனா. இருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் 25ம் தேதி 270 பேருக்கு கொரோனா. இருவர் பலி
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 270 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 12 261 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 171 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9,719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் பலி, இதுவரை 125 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2417 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 25 April 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...