திருநெல்வேலியில் 20ம் தேதி 269 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

திருநெல்வேலியில் 20ம் தேதி 269 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X
திருநெல்வேலி மாவட்டத்தில் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 269 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 18, 918 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 189 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 16,739 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார், இதுவரை 225 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1954 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story