Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9ம் தேதி 25 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11,081 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 10,848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.